வடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்
வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் பிரதான...
யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலும் இல்லத்தில் இன்று நடைபெற்ற மாவீரர் தின நினைவுகூரல் நிகழ்வுகளின் தொகுப்பு
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. நான்கு மாவீரர்களின்...
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்
தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட் நிலையில் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
கிளிநொச்சி – தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீர்ர்களின் தந்தையான திருமலையை...
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் நிலானின் துணைவியார் ஏற்றினார். அதேநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைகூரல் இடம்பெற்றது.
தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு
மாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
மாவீரர் தின நிகழ்வுகள் - திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்