முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் நிலானின் துணைவியார் ஏற்றினார். அதேநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைகூரல் இடம்பெற்றது.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்
காவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் உலகப்பரப்பெல்லாம் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர் ஏற்றியிருந்தார்கள்.
எழுச்சி கானங்களுடன் நிகழ்வுகள்...
“தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் ” வெளியீடு!
“தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் ” லண்டனில் வெளியீடு!
420 பக்கங்களின் 7794 மாவ வீரர்களின் விபரங்களை தாங்கிய பெட்டகம்.
லண்டன் எக்ஸலில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்விலல் தமிழீழ மீட்பு போரில் தம் இன்னுயிர்களை தியாகம்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா 2018
தேசத்திற்காய் தம்மை ஈகம் செய்தோரை கனத்த மனதுடன் பாசத்தோடு நினைவில் ஏற்றி உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என...
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018
காலம் - நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை
நேரம் - வழமை போல் காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்
நடைபெறும் இடங்கள்
1. ExCeL London
...