தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா – நேரலை
பிரித்தானியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 நிகழ்வுகளின் தொகுப்பு
Youtube - https://youtu.be/AEBGphcKzCE
Facebook - Tamil National Remembrance Foundation UK Facebook Page
Twitter - Twitter Link
தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா
கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019 – ஸ்காட்லாந்து
எழுச்சி பூர்வமாக காவிய நாயகர்களுக்கான வீர வணக்கம் ஸ்கோட்லேண்ட் மண்ணிலும் மக்களால் கார்த்திகை பூக்களை மாவீரர்களின் பாதங்களில் தூவி வண்க்கம் செலுத்தினார்கள்.
தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா
காவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் லண்டன் எக்ஸல் மண்டபத்தில் மக்கள் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர்...
தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்
செங்களமாடி ஈழமண்ணை முத்தமிட்டவரை அகத்தில் இருத்தி 2019ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாளினை வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நினைவு கூறப்படுகின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத்...
தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்
கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை...
வடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்
வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் பிரதான...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. நான்கு மாவீரர்களின்...
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்
தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட் நிலையில் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
கிளிநொச்சி – தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீர்ர்களின் தந்தையான திருமலையை...